மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் சிக்கிய லட்சக் கணக்கான பாம்புகளால் பரபரப்பு!! காணொளி இணைப்பு !!

Loading… மட்டக்களப்பு, நாவலடியில் இன்று காலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்றும் மீன்கள் பிடிபடாமை பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், அரசாங்கமும் தங்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்குவது இல்லை என்று மீன்பிடி தொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன … Continue reading மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் சிக்கிய லட்சக் கணக்கான பாம்புகளால் பரபரப்பு!! காணொளி இணைப்பு !!